Tamil | Edited by Saroja | Monday September 30, 2019
மகாத்மா காந்தியில் 150வது பிறந்த நாளை மத்திய அரசு பிரமாண்டமாக “ஒரு அடையாளத்திற்காக’ கொண்டாடப்படுவதாகவே துஷார் காந்தி கூறுகிறார். துஷார் காந்தி மணிலால் காந்தியின் பேரனும் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனுமாவார்.
www.ndtv.com