Tamil | Agence France-Presse | Thursday February 7, 2019
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சிரியாவிலிருந்து ஐஎஸ்ஐஎஸ் முழுமையாக இன்னும் ஒரு வாரத்தில் ஒழிக்கபட்டுவிடும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். இதற்காக தீவிரவாதிகளுடன் தொடர்ந்து போரிட்டு வருவதாவகவும் கூறியுள்ளார்.
www.ndtv.com