Tamil | Edited By Debanish Achom | Thursday June 18, 2020
1962 சீன இந்திய போருக்கு பின்னர் சீனா இந்திய எல்லையில் எவ்வித உரிமைக் கோரலையும் முன்வைக்கவில்லை. மேலும், எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபடவில்லை. இந்நிலையில் தற்போது சீனா லடாக்கின் முழு கால்வான் பள்ளத்தாக்கையும் உரிமைக் கோருவதாக தகவல் வெளிவந்துள்ளன.
www.ndtv.com