Read in English
This Article is From Apr 23, 2019

இலங்கை குண்டு வெடிப்பில் 310-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு... 40 பேர் கைது!

சந்தேகத்தின் பேரில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரசு இதற்கு முன்பு இருக்கும் (நேஷ்னல் தோவ்ஹீத் ஜமாத்) இஸ்லாமிய குழு மக்களை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.

Advertisement
உலகம் Edited by

500க்கும் அதிகமான மக்கள் இதில் காயமடைந்துள்ளதாக ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார்.

Colombo, Sri Lanka:

இலங்கையில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 310க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. "உயிருக்கு போராடி வந்த மக்களில் சிலர் இரவு நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்" என்று செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 500க்கும் அதிகமான மக்கள் இதில் காயமடைந்துள்ளதாக காவல்துறை செய்தி தொடர்பாளர் ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார்.

மேலும், சந்தேகத்தின் பேரில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரசு இதற்கு முன்பு இருக்கும் (நேஷ்னல் தோவ்ஹீத் ஜமாத்) இஸ்லாமிய குழு மக்களை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.

Advertisement