தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 5,684 பேருக்கு கொரோனா! 87 பேர் பலி!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,684 பேருக்கு கொரோனா! 87 பேர் பலி!!

Tuesday September 08, 2020

சென்னையில் இன்று 988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேளாண் திட்டத்தில் முறைகேடு! இதுவரை 32 கோடி மீட்பு: வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங்

வேளாண் திட்டத்தில் முறைகேடு! இதுவரை 32 கோடி மீட்பு: வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங்

Written by Karthick | Tuesday September 08, 2020

இந்த திட்டத்தின் கீழ் முறைகேடாக பணம் பெற்ற பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்களின் வங்கிக் கணக்கு சேலத்தில் முடக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் முறைகேடு செய்தவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து நிதி திரும்பப் பெறப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி தனது கண்களை தானம் செய்வதாக உறுதிமொழி அளித்தார்!

முதல்வர் பழனிசாமி தனது கண்களை தானம் செய்வதாக உறுதிமொழி அளித்தார்!

Tuesday September 08, 2020

முதல்வர் பழனிசாமி தனது கண்களை தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியினை அளித்ததை தொடர்ந்து, அதற்கான சான்றிதழை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். 

நியாயமான, தகுதியான தேர்ச்சிக்கு வழியமைத்திடுக; இளைஞர்கள் போராட்டம் குறித்து ஸ்டாலின் கருத்து!

நியாயமான, தகுதியான தேர்ச்சிக்கு வழியமைத்திடுக; இளைஞர்கள் போராட்டம் குறித்து ஸ்டாலின் கருத்து!

Written by Karthick | Tuesday September 08, 2020

மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்காமல், கல்லூரி மாணவர்களின் சூழலைக் கருத்தில் கொண்டு, நியாயமான - தகுதியான வகையில் அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டிட வலியுறுத்துகிறேன்

கேள்வி நேரத்துடன் மூன்று நாட்கள் நடைபெறுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்!

கேள்வி நேரத்துடன் மூன்று நாட்கள் நடைபெறுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்!

Tuesday September 08, 2020

14-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவானர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டபேரவை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.7) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.7) கொரோனா நிலவரம்!

Monday September 07, 2020

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,925 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 4,10,116 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

தமிழகத்தில் ஒரே நாளில் 5,776 பேருக்கு கொரோனா! 89 பேர் பலி!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,776 பேருக்கு கொரோனா! 89 பேர் பலி!!

Monday September 07, 2020

சென்னையில் இன்று 949 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்கு இடையே மீண்டும் தொடங்கிய பேருந்து சேவைகள்!

மாவட்டங்களுக்கு இடையே மீண்டும் தொடங்கிய பேருந்து சேவைகள்!

Monday September 07, 2020

கொரோனா பரவல் காரணமாக பயணிகள் கூட்டம் சற்று குறைவாகவே உள்ளது

டி சர்ட் மூலம் ஒருபோதும் தமிழை வளர்த்தெடுக்க முடியாது; வானதி சீனிவாசன்

டி சர்ட் மூலம் ஒருபோதும் தமிழை வளர்த்தெடுக்க முடியாது; வானதி சீனிவாசன்

Written by Karthick | Monday September 07, 2020

திரையுலகத்தினர் சிலர், “நான் தமிழ் பேசும் இந்தியன்” என்றும் “இந்தி தெரியாது போடா” என்றும் வாசகங்கள் அடங்கிய டி-சர்டினை அணிந்திருந்தது தற்போது பெரும் வைரலாகி வருகின்றது. 

பிரதமரின் வீடு கட்டும் திட்டங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்து உடனே சிபிஐ விசாரணை தேவை; மு.க.ஸ்டாலின்

பிரதமரின் வீடு கட்டும் திட்டங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்து உடனே சிபிஐ விசாரணை தேவை; மு.க.ஸ்டாலின்

Written by Karthick | Monday September 07, 2020

இறந்தவர் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, பண மோசடி நடந்துள்ளது. வீடு கட்டப்படவில்லை. இதுபோலவே, உயிரோடு இருப்பவர்கள் பெயரிலும் மோசடி நடந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய  (செப்.6) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.6) கொரோனா நிலவரம்!

Sunday September 06, 2020

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.6) கொரோனா நிலவரத்தை இங்குக் காணலாம்.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,783 பேருக்கு கொரோனா! குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்தது!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,783 பேருக்கு கொரோனா! குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்தது!!

Sunday September 06, 2020

சென்னையில் இன்று 955 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் கிடையாது!

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் கிடையாது!

Sunday September 06, 2020

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை என்று தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக நிலவரம் (செப் 5)

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக நிலவரம் (செப் 5)

Saturday September 05, 2020

தமிழகத்தில் மாவட்ட வாரியான இன்றைய (செப்.5) கொரோனா நிலவரத்தை இங்குக் காணலாம்.

தமிழகத்தில் புதிதாக 5870 பேருக்கு கொரோனா!  67 பேர் பலி!!

தமிழகத்தில் புதிதாக 5870 பேருக்கு கொரோனா! 67 பேர் பலி!!

Saturday September 05, 2020

சென்னையில் இன்று ஒரே நாளில் 965 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

Listen to the latest songs, only on JioSaavn.com