தமிழ்நாடு

ரஜினிகாந்த வாழ்த்துவதால் எந்த வரவும் இல்லை: ஆர்.எஸ் பாரதி

ரஜினிகாந்த வாழ்த்துவதால் எந்த வரவும் இல்லை: ஆர்.எஸ் பாரதி

Saturday September 05, 2020

திமுகவில் முக்கிய பொறுப்புகளில் பதவியேற்றிருக்கும் துரைமுருகனுக்கும், டி.ஆர். பாலுவுக்கும் ரஜினிகாந்த் வாழ்த்தி தெரிவித்துள்ளதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார். 

பொது இடங்களில் முககவசம் அணியாவிடில் ரூ.200 அபராதம்! அமலுக்கு வருகிறது அவசர சட்டம்!!

பொது இடங்களில் முககவசம் அணியாவிடில் ரூ.200 அபராதம்! அமலுக்கு வருகிறது அவசர சட்டம்!!

Written by Karthick | Friday September 04, 2020

மேலும், சலுன் கடைகள், ஸ்பா, உடற்பயிற்சி கூடங்கள், வணிக வளாகங்களில் அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறினால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

கடலூர் பட்டாசு ஆலை விபத்தில்  இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் பழனிசாமி உத்தரவு

கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் பழனிசாமி உத்தரவு

Friday September 04, 2020

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்!

Friday September 04, 2020

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.4) கொரோனா பாதிப்புகளின் நிலவரத்தை இங்குக் காணலாம்.

தமிழகத்தில் ஒரே நாளில் 5976  பேருக்கு கொரோனா! சென்னையில் 2வது நாளாக ஆயிரத்திற்கு கீழ் குறைந்த பாதிப்பு!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5976 பேருக்கு கொரோனா! சென்னையில் 2வது நாளாக ஆயிரத்திற்கு கீழ் குறைந்த பாதிப்பு!!

Friday September 04, 2020

தமிழகத்தில் தொடர்ந்து 5 வது நாளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 6 ஆயிரத்திற்கு குறைவாக உள்ளது.

கடலூர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஆலை உரிமையாளர் உட்பட 7 பேர் பலி!

கடலூர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஆலை உரிமையாளர் உட்பட 7 பேர் பலி!

Written by J Sam Daniel Stalin | Friday September 04, 2020, Chennai

படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் செப்டம்பர் 03 ஆம் தேதி மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் செப்டம்பர் 03 ஆம் தேதி மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்!

Thursday September 03, 2020

மாவட்ட வாரியாக இன்றைய (செப்.3) கொரோனா பாதிப்புகளின் நிலவரத்தை இங்குக் காணலாம்.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,892 பேருக்கு கொரோனா! பரிசோதனை எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியது

தமிழகத்தில் ஒரே நாளில் 5,892 பேருக்கு கொரோனா! பரிசோதனை எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியது

Thursday September 03, 2020

சென்னையில் ஒரே நாளில் 968 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு; போட்டியின்றி தேர்வு

திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு; போட்டியின்றி தேர்வு

Thursday September 03, 2020

மாலை 4 மணியோடு வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. மற்றவர்கள் யாரும் போட்டியிடாததால், திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர்.

திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு வேட்புமனுத் தாக்கல் செய்தார்!

திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு வேட்புமனுத் தாக்கல் செய்தார்!

NDTV and Agencies | Thursday September 03, 2020

திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, டி.ஆர் பாலுவின் வேட்புமனுவைப் பெற்றுக்கொண்டார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக செப்டம்பர் 02 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக செப்டம்பர் 02 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

Written by Karthick | Wednesday September 02, 2020

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,990 நபர்களில் 1,025 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

தமிழகத்தில் 4.39 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,990 பேருக்கு தொற்று!!

தமிழகத்தில் 4.39 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,990 பேருக்கு தொற்று!!

Written by Karthick | Wednesday September 02, 2020

இன்று மட்டும் 5,891 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,80,063 ஆக அதிகரித்துள்ளது. இன்று 96 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

செப்.7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை! இனி எந்த மாவட்டத்திற்கும் செல்லலாம்!!

செப்.7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை! இனி எந்த மாவட்டத்திற்கும் செல்லலாம்!!

Written by Karthick | Wednesday September 02, 2020

முன்னதாக நேற்று முதல் மாவட்டங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்திற்கு மாநில அரசு அனுமதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக செப்டம்பர் 01 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக செப்டம்பர் 01 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

Written by Karthick | Tuesday September 01, 2020

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,956 நபர்களில் 1,150 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

தமிழகத்தில் 4.28 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,928 பேருக்கு தொற்று!!

தமிழகத்தில் 4.28 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,928 பேருக்கு தொற்று!!

Written by Karthick | Tuesday September 01, 2020

இன்று மட்டும் 6,031 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,74,172 ஆக அதிகரித்துள்ளது. இன்று 96 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Listen to the latest songs, only on JioSaavn.com