This Article is From May 22, 2020

கொரோனாவிலிருந்து விடுபட்ட 5 மாவட்டங்கள்: தமிழக கொரோனா நிலவரம் என்ன..?

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13,967 பேரில் 6,282 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவிலிருந்து விடுபட்ட 5 மாவட்டங்கள்: தமிழக கொரோனா நிலவரம் என்ன..?

ஈரோடு, நாமக்கல், திருவாரூர், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை. 

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் நேற்று மட்டும் 7 பேர் கொரோனாவால் மரணமடைந்தனர்
  • இதுவரை 94 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்
  • தமிழகத்திலேயே சென்னைதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் நேற்று 776 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 567 பேர். ஒட்டுமொத்த அளவில் 13,967 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 400 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 6,282 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 7,588 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 94 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (21-05-2020):

அரியலூர் - 355

செங்கல்பட்டு - 655

சென்னை - 8,795

கோவை - 146

கடலூர் - 421

தர்மபுரி - 5

திண்டுக்கல் - 132

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 120

காஞ்சிபுரம் - 236

கன்னியாகுமரி - 49

கரூர் - 80

கிருஷ்ணகிரி - 21

மதுரை - 191

நாகை - 51

நாமக்கல் - 77

நீலகிரி - 14

பெரம்பலூர் - 139

புதுக்கோட்டை - 15

ராமநாதபுரம் - 39

ராணிப்பேட்டை - 88

சேலம் - 49

சிவகங்கை - 29

தென்காசி - 83

தஞ்சை - 80

தேனி - 96

நெல்லை - 253

திருப்பத்தூர் - 30

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 636

திருவண்ணாமலை - 171

திருவாரூர் - 32

திருச்சி - 68

தூத்துக்குடி - 135

வேலூர் - 35

விழுப்புரம் - 322

விருதுநகர் - 69

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 61

ரயில்வே நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 5

மாவட்ட வாரியாக கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (21-05-2020):

அரியலூர் - 348

செங்கல்பட்டு - 233

சென்னை - 3,048

கோவை - 144

கடலூர் - 401

தர்மபுரி - 4

திண்டுக்கல் - 106

ஈரோடு - 69

கள்ளக்குறிச்சி - 58

காஞ்சிபுரம் - 129

கன்னியாகுமரி - 23

கரூர் - 55

கிருஷ்ணகிரி - 18

மதுரை - 109

நாகை - 45

நாமக்கல் - 77

நீலகிரி - 12

பெரம்பலூர் - 113

புதுக்கோட்டை - 7

ராமநாதபுரம் - 21

ராணிப்பேட்டை - 60

சேலம் - 35

சிவகங்கை - 13

தென்காசி - 50

தஞ்சை - 66

தேனி - 44

நெல்லை - 88

திருப்பத்தூர் - 2o6

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 215

திருவண்ணாமலை - 62

திருவாரூர் - 32

திருச்சி - 66

தூத்துக்குடி - 29

வேலூர் - 28

விழுப்புரம் - 294

விருதுநகர் - 40

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13,967 பேரில் 6,282 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு, நாமக்கல், திருவாரூர், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை. 
 

.