Breaking News: ''பள்ளிகளுக்கு மேலும் 2 நாட்கள் விடுமுறை! ஜனவரி 6-ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும்''
Breaking News
''பள்ளிகளுக்கு மேலும் 2 நாட்கள் விடுமுறை! ஜனவரி 6-ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும்''

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 6-ம்தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். அரையாண்டு தேர்வு முடிந்து ஜனவரி 4-ம்தேதி பள்ளிகள் திறக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 2 நாட்கள் விடுமுறை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. 

This is a breaking news story. Details will be added soon. Please refresh the page for latest version.

.