New Delhi:
பிரபல ஊடக நிறுவன உரிமையாளர் ராகவ் பாலின், நொய்டா வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்புத் தொடர்பாக ராகவ் பால் மீது புகார் வந்ததை அடுத்து, டெல்லியை அடுத்துள்ள நொய்டாவில் இருக்கும் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
வரி ஏய்ப்புத் தொடர்பாக ஆவணங்கள் ஏதெனும் சிக்குமா என்று, வருமான வரித்துறையினர் சோதனையில் தேடி வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
நியூஸ் 18 குழுமம், குயின்ட் செய்தி இணையதளம் ஆகியவற்றின் நிறுவனர் ராகவ் பால்.
Advertisement
COMMENTS
Advertisement