Read in English
This Article is From Mar 18, 2019

கோவை விமான நிலையத்தில் ஏற்பட்ட தீடிர் தீ விபத்து!

Advertisement
நகரங்கள் Edited by
New Delhi:

கோவை விமான நிலையத்தின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த வாடகை கார் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் யாருக்கும் ஆபத்து நேரவில்லை என்றும் வாகனத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாரே இந்த விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த விசாரணையை தற்போது போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement