This Article is From Sep 10, 2020

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.9) கொரோனா நிலவரம்!

கடந்த 24 மணி நேரத்தில் 78 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8,090 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.9) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,576 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 4.23 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 80,401 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,576 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,80,524 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 78 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8,090 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில்  இன்று 988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,44,595 ஆக அதிகரித்துள்ளது. 14 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  இதனால் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,910 ஆக அதிகரித்துள்ளது. 

மாவட்ட வாரியாக இன்று (செப்.9) புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:

அரியலூர் - 44

செங்கல்பட்டு - 237

சென்னை -993

கோவை - 445

கடலூர் - 344

தர்மபுரி - 114

திண்டுக்கல் - 96

ஈரோடு -90

கள்ளக்குறிச்சி - 114

காஞ்சிபுரம் - 171

கன்னியாகுமரி - 136

கரூர் - 38

கிருஷ்ணகிரி - 75

மதுரை - 63

நாகை - 172

நாமக்கல் - 93

நீலகிரி - 69

பெரம்பலூர் -15

புதுக்கோட்டை - 118

ராமநாதபுரம் - 40

ராணிப்பேட்டை - 108

சேலம் - 279

சிவகங்கை - 37

தென்காசி - 60

தஞ்சை - 131

தேனி - 86

திருப்பத்தூர் - 82

திருவள்ளூர் -281

திருவண்ணாமலை - 142

திருவாரூர் - 127

தூத்துக்குடி - 58

திருநெல்வேலி - 139

திருப்பூர் - 120

 திருச்சி - 98

வேலூர் - 140

விழுப்புரம் - 139

விருதுநகர் - 90

.