This Article is From Sep 11, 2020

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.10) கொரோனா நிலவரம்!

சென்னையில் இன்று ஒரே நாளில் 991 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Posted by

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,528 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 6,185 பேர் குணமடைந்தனர்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 83,411 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,528 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,86,052 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 64 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8,154ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில்  இன்று 991 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 145,586 ஆக அதிகரித்துள்ளது. 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  இதனால் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,921 ஆக அதிகரித்துள்ளது. 

மாவட்ட வாரியாக இன்று (செப்.10) புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:

அரியலூர் - 33

செங்கல்பட்டு - 279

Advertisement

சென்னை -991

கோவை - 440

Advertisement

கடலூர் - 263

தர்மபுரி - 124

Advertisement

திண்டுக்கல் - 87

ஈரோடு -32

Advertisement

கள்ளக்குறிச்சி - 113

காஞ்சிபுரம் - 173

Advertisement

கன்னியாகுமரி - 75

கரூர் - 62

கிருஷ்ணகிரி - 123

மதுரை - 61

நாகை - 130

நாமக்கல் - 123

நீலகிரி 69

பெரம்பலூர் -29

புதுக்கோட்டை - 99

ராமநாதபுரம் - 53

ராணிப்பேட்டை - 118

சேலம் - 300

சிவகங்கை - 20

தென்காசி - 64

தஞ்சை - 90

தேனி - 95

திருப்பத்தூர் - 85

திருவள்ளூர் -296

திருவண்ணாமலை - 81

திருவாரூர் - 127

தூத்துக்குடி - 112

திருநெல்வேலி - 123

திருப்பூர் - 155

 திருச்சி - 130

வேலூர் - 152

விழுப்புரம் - 189

விருதுநகர் - 31

Advertisement