This Article is From Sep 12, 2020

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.12) கொரோனா நிலவரம்!

கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட 84,893 பேரின் மாதிரிகளில் 5,519 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.12) கொரோனா நிலவரம்!

கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட 84,893 பேரின் மாதிரிகளில் 5,519 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 57,15,216 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 


மாவட்ட வாரியாக இன்று (செப்.10) புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:

அரியலூர் - 14

செங்கல்பட்டு - 267

சென்னை -978

கோவை - 428

கடலூர் - 253

தர்மபுரி - 99

திண்டுக்கல் - 66

ஈரோடு -136

கள்ளக்குறிச்சி - 86

காஞ்சிபுரம் - 133

கன்னியாகுமரி - 109

கரூர் - 43

கிருஷ்ணகிரி - 149

மதுரை - 78

நாகை - 153

நாமக்கல் - 95

நீலகிரி -61

பெரம்பலூர் -17

புதுக்கோட்டை - 77

ராமநாதபுரம் - 23

ராணிப்பேட்டை - 88

சேலம் - 289

சிவகங்கை - 50

தென்காசி - 81

தஞ்சை - 145

தேனி - 79

திருப்பத்தூர் - 41

திருவள்ளூர் -299

திருவண்ணாமலை - 144

திருவாரூர் - 147

தூத்துக்குடி - 83

திருநெல்வேலி - 108

திருப்பூர் - 256

 திருச்சி - 79

வேலூர் - 125

விழுப்புரம் - 175

விருதுநகர் - 39

.