Muzaffarnagar, Uttar Pradesh:
உத்தர பிரதேசத்தில் சகோதரிகள் இருவரை துப்பாக்கி முனையில் வன்புணர்வு செய்த சம்பவம் நடந்தது.
கேசர்வா கிராமத்தில் 13 மற்றும் 15 வயது சிறுமிகள் இருவரை 4 ஆண்கள் துப்பாகியைக் காட்டி மிரட்டி வன்புணர்வு செய்துள்ளனர். சிறுமியின் பெற்றோர்கள் காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமீப நாட்களாக உத்தர பிரதேசத்தில் சிறுபான்மையினர் மீது வன்புணர்வு சம்பவம் அதிகம் நடக்கிறது.
முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் கிராமப்புறங்களில் பாதுகாப்பை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளார்.
Advertisement
COMMENTS
Advertisement