Read in English
This Article is From Mar 23, 2019

இந்திய கடற்படையின் அடுத்த தளபதியாக துணை அட்மிரல் கரம்பிர் சிங் நியமனம்!

1980 ஆம் ஆண்டு ஜூலை மாதம், கடற்படையில் தனது சேவையை ஆரம்பித்தார் சிங்

Advertisement
இந்தியா Edited by

துணை அட்மிரல் சிங், தற்போது கடற்படையின் துணைத் தளபதியாக செயல்பட்டு வருகிறார்.

துணை அட்மிரல் கரம்பிர் சிங் இந்திய கடற்படையின் அடுத்த தளபதியாக நியமனம் செய்யப்பட உள்ளார் என்பதை ராணுவத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மே மாதத்துடன் ஓய்வு பெரும் அட்மிரல் சுலின் லன்பாவுக்குப் பிறகு, கரம்பிர் சிங் நியமனம் செய்யப்படுவார் என்று தெரிகிறது. 

துணை அட்மிரல் சிங், தற்போது கடற்படையின் துணைத் தளபதியாக செயல்பட்டு வருகிறார்.

1980 ஆம் ஆண்டு ஜூலை மாதம், கடற்படையில் தனது சேவையை ஆரம்பித்தார் சிங். 1982 ஆம் ஆண்டு, ஹெலிகாப்ட்டர் பைலட்டாக அவர் பதவி உயர்வு பெற்றார். 

Advertisement
Advertisement