हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 12, 2019

கோடை விடுமுறையை பாலியில் கொண்டாடிய வித்யா பாலன்

இவரின் பதிவினைப் பார்த்து சோனாக்ஶி சின்ஹா “என்னை ஏன் அழைத்து செல்லவில்லை…?” என்று செல்லக் கோபத்துடன் கேள்வியையும் கேட்டிருந்தார்.

Advertisement
Entertainment Edited by

வித்யாபாலன் இண்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம் (Image courtesy:balanvidya)

Highlights

  • வித்யா பாலன் பாலிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
  • செக்ஸியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
  • பிரபலங்கள் பலரும் வித்யா பாலனின் அழகை பாராட்டி வருகின்றனர்.
New Delhi:

இந்தி நடிகை வித்யா பாலன் பாலியில் தன் கோடை விடுமுறையைக் கழித்து வருகிறார். கடற்கரையில் குழந்தை போல் விளையாடி பொழுதை போக்கி வருகிறார். கடலில் விளையாடும் புகைப்படங்களை தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். . 

Here's what Sonakshi Sinha commented on Vidya's post:

Advertisement

இவரின் பதிவினைப் பார்த்து சோனாக்ஶி சின்ஹா “என்னை ஏன் அழைத்து செல்லவில்லை…?” என்று செல்லக் கோபத்துடன் கேள்வியையும் கேட்டிருந்தார். பிரியங்கா சோப்ரா மற்றும் பல பிரபலங்கள் வித்யா பாலன் புகைப்படத்திற்கு கருத்து தெரிவித்துள்ளனர். 

பிரியங்கா சோப்ரா, ஸ்டன்னர் என்றூ குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

  .  

வித்யா பாலன் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Advertisement