This Article is From Jul 09, 2018

பங்களாதேஷில் மீட்க்கப்பட்ட விஷ்ணு சிலை

பல கோடி ரூபாய் மதிப்புள்ள விஷ்ணு சிலையை பங்களாதேஷில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பங்களாதேஷில் மீட்க்கப்பட்ட விஷ்ணு சிலை
Dhaka:

டாக்கா : பல கோடி ரூபாய் மதிப்புள்ள விஷ்ணு சிலையை பங்களாதேஷில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

70 கிலோ எடை கொண்ட அந்த சிலை நாட்டோர் மாவட்டத்தில் உள்ள பாஷிம் ஹகுறியா என்னும் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டோர் மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்த தகவல் படி, சோதனையில் ஈடு பட்டதாக அனிந்திய குமார் தெரிவித்துள்ளார்.

பல கோடி மதிப்புள்ள அந்த சிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

.