Kolkata:
கடந்த சனிக்கிழமை அன்று மேற்கு வங்காளத்தில் உள்ள அலிபூர்தார் மாவட்டத்தில் 16 வயது இளைஞனின் மாற்றாந்தாய் மற்றும் தந்தை சேர்ந்து தாக்கியதில் பலியாகினர்.
இளைஞன் சுபோதீப் தேவ்வை அவனது மாற்றாந்தாய் மற்றும் தந்தை அடிக்கடி தாக்கியதாகவும் அப்படி தாக்கம் போது மயக்க நிலைக்கு சென்ற அந்த இளைஞன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே இறந்ததாக அருகில் வசிக்கும் மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து மாற்றாந்தாய் அப்பர்னா தேய் மற்றும் தந்தை பிராசெஞ்ஜித் தேய் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
COMMENTS
Advertisement