Read in English
This Article is From Oct 12, 2018

மம்தா குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு கருத்து தெரிவித்த நபர் கைது!

திரிபுராவின் தலாய் மாவட்டத்திலிருந்து கொல்கத்தாவிற்கு அழைத்துச் செல்ல தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

Advertisement
இந்தியா

மம்தா பானர்ஜி குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த நபர் கைது

Ambassa:

திரிபுரா நீதிமன்றம், மேற்கு வங்க போலீசாருக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் கருத்து பரப்பியதாக கைது செய்யப்பட்ட நபரை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

திரிபுராவின் தலாய் மாவட்டத்திலிருந்து கொல்கத்தாவிற்கு அழைத்துச் செல்ல தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

மேற்கு வங்க போலீசார் தூஷர் சர்மாவை அக்.6ம் தேதி அவதூறான கருத்தை பரப்பியதற்காக கைது செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஆஷிஷ் தாஸ் குப்தா கூறினார்.
 

Advertisement