Muzaffarnagar:
குவைத்தில் வேலை செய்யும் நபர் தனது மனைவியை வாட்ஸ் ஆப்பில் மூன்று தலாக் அனுப்பி விவாகரத்து செய்தவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
உத்திர பிரதேச மாநிலம் முஸாபர்பூரில் பிஹாரி கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவரை அவரது கணவர் குவைத்தில் இருந்தபடி வாட்ஸ் அப் மூலம் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.
மே 27அன்று அந்த பெண்ணிடம் ரூ. 5 லட்சம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கணவர் தனக்கு வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தது குறித்து காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
உத்தர பிரதேச காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Advertisement
COMMENTS
Advertisement