हिंदी में पढ़ें Read in English
This Article is From Aug 24, 2019

யோக குரு ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

ஆச்சார்யா பால் கிருஷ்ணாவை அவசர வார்டில் உள்ள மருத்துவர்கள் பரிசோதித்து வருவதாக எய்ம்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement
இந்தியா Edited by

அங்குள்ள மருத்துவர்கள் அவரை ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.

Rishikesh, Uttarakhand:

யோகா குரு ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் ஆச்சார்யா பால் கிருஷ்ணா உத்தரகண்டின் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார்.

ஆச்சார்யா பால் கிருஷ்ணா முதலில் நடுக்கம் மற்றும் நெஞ்சுவலி காரணமாக ஹரித்துவாரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இருப்பினும் அங்குள்ள மருத்துவர்கள் அவரை ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.

ஆச்சார்யா பால் கிருஷ்ணாவை அவசர வார்டில் உள்ள மருத்துவர்கள் பரிசோதித்து வருவதாக எய்ம்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement
Advertisement