Muzaffarnagar:
உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஹனுமன் சிலைக்கு 2.5 கிலோ எடையுள்ள தங்க கீரிடம் வழங்கியுள்ளார்.
சுவாமி கல்யாண் தேவின் நினைவு நாளில் நேற்று கலந்து கொண்டார். 75 அடி உயரமுள்ள அனுமனின் சிலை கங்கை நதிக்கரையில் சுக்ரதலில் அமைந்துள்ளது.
முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் அந்த பகுதிக்கு ரூ. 10 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
COMMENTS
Advertisement