மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அபிஷேக்கின் மனைவி மீது தங்கம் கடத்தியதாக வழக்கு போடப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த அவர், பா.ஜ.க கட்சியின் அரசியல் விளையாட்டு இது என தெரிவித்துள்ளார். இதனால் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க – திரிணாமுல் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.